Account
My Trips
Customer Service
ixigo money
Alerts
Travellers
Mobile Apps
Travel Stories
Logout
2.7

16855 पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल

चलने का दिन: रविसोममंगलबुधगुरुशुक्रशनि
PDY
16:45
पांडिचेरी
16hr 45min
22 Stops
MAQ
09:30
मंगलौर सेंट्रल
पैंट्री
सुपरफास्ट
ओवरनाइट
केटरिंग

16855 - पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल का किराया और सीट उपलब्धता

पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल 16855 में अलग-अलग कोचों के लिए टिकट की कीमतें अलग-अलग हैं। पांडिचेरी से मंगलौर सेंट्रल के लिए पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल 16855 में सीट उपलब्धता चेक करें।

कहाँ से
कहाँ तक
कोटा
2A
INR1575
2S
INR230
3A
INR1090
SL
INR400
मार्च 2023
गुरू, 30 मार्च
NA
अप्रैल 2023
गुरू, 06 अप्रै.
NA
गुरू, 13 अप्रै.
NA
गुरू, 20 अप्रै.
NA
गुरू, 27 अप्रै.
NA
4 महीने का कैलेंडर देखें
MAQ
PDY
-
-
-

Train Details

Classes2A, 2S, 3A, SL
Service Days Thu
Stops22
Duration16hr 45min
TypeMail Express
PantryNo

16855 अनुसूची

16855 - पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल, सप्ताह के 1 दिन PDY (पांडिचेरी) से MAQ (मंगलौर सेंट्रल) तक चलती है। 16855 mail express ट्रेन, पांडिचेरी से 04:45 बजे निकलती है और 09:30 बजे मंगलौर सेंट्रल पहुँचती है। 16855 ट्रेन, कुल -7hr 15min में यह सफ़र तय करती है एवं यात्रा के दौरान 23 स्टेशनों पर रुकती है। Villupuram Jn,Vridhachalam Jn,Salem Jn पर यह ट्रेन सबसे लंबे समय, अधिकतम 10min, तक रुकती है। इस मार्ग पर 2A,2S,3A,SL श्रेणी की सीटें उपलब्ध हैं और टिकट बुकिंग निम्नलिखित कोटा का उपयोग करके की जा सकती है: GN,TQ,SS,LD ixigo पर, पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - 16855 का शेड्यूल, सीट की उपलब्धता, समय सारिणी और किराये के बारे में अधिक जानकारी प्राप्त करें। पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल के लिए IRCTC ट्रेन टिकट बुक करें, और आप ixigo trains ऐप द्वारा ऑनलाइन रनिंग स्टेटस (live running status) देखें!
स्टेशन कोडस्टेशन का नामआगमनप्रस्थानरुकने की अवधिदूरीप्लेटफॉर्मरुटदिनऔसत देरी
PDYपांडिचेरीशुरू16:45-0411समय पर
VMविल्लुपुरम जंक्शन17:2517:3510min38 कि.मी.411समय पर
VRIवृद्धाचलम जंक्शन18:3018:4010min92 कि.मी.3115min
CHSMचिन्न सेलम19:4419:451min143 कि.मी.-114min
ATUआतूर20:0920:101min175 कि.मी.-1110min
SXTसेलम टाउन20:5420:551min225 कि.मी.-119min
SAयेरकाड22:0522:1510min231 कि.मी.-11समय पर
EDईरोड जंक्शन23:1523:205min291 कि.मी.-1117min
TUPतिरुप्पूर00:0300:052min341 कि.मी.-1218min
CBEकोइंबटोर जंक्शन00:5701:003min392 कि.मी.-1219min
PTJपोदनुर जंक्शन01:2401:251min398 कि.मी.-127min
PGTपालघाट जंक्शन02:3202:353min447 कि.मी.-125min
SRRशोरानूर जंक्शन03:2503:305min492 कि.मी.-12
TIRतिरुर04:0804:102min537 कि.मी.-1212min
CLTकालीकट04:5204:553min578 कि.मी.-1223min
BDJवतकरा05:2905:301min624 कि.मी.-1225min
MAHEमाहे05:3905:401min637 कि.मी.-1230min
TLYथालास्सेरी05:4805:502min646 कि.मी.-1234min
CANकननोर06:1706:203min667 कि.मी.-1233min
PAYपय्यानुर06:4906:501min700 कि.मी.-1232min
KZEकन्हान्गद07:1807:202min730 कि.मी.-1230min
KGQकासरगोड07:4307:452min753 कि.मी.-1226min
MAQमंगलौर सेंट्रल09:30समाप्त-799 कि.मी.-12समय पर

पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल 16855 रनिंग स्‍टेटस

ऊपर दी गई जानकारी के अलावा, हर स्टेशन पर पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - का लाइव रनिंग स्टेटस देखें।
आसान एवं बेहतर ट्रैवल प्लानिंग अनुभव के लिए ixigo trains ऐप पर स्विच करें
गुरूवार
23-03-2023
कुल देरी: 1min
09:31 बजे मंगलौर सेंट्रल पहुंची
पुन: लोड
35hr 4min पहले अपडेटेड
स्टेशन
आगमन स्‍टेटस
वास्तविक/निर्धारित
प्रस्थान स्‍टेटस
वास्तविक/निर्धारित
देरीप्लेटफॉर्म/हॉल्ट
पांडिचेरी
-
प्रारंभिक स्टेशन
16:54
16:45
9min
4
प्रारंभिक स्टेशन
विल्लुपुरम जंक्शन
37 कि.मी.
17:31
17:25
17:53
17:35
18min
4
22min
वृद्धाचलम जंक्शन
92 कि.मी.
18:44
18:30
19:00
18:40
20min
3
16min
चिन्न सेलम
143 कि.मी.
19:56
19:44
20:00
19:45
15min
-
4min
आतूर
175 कि.मी.
20:24
20:09
20:27
20:10
17min
-
3min
सेलम टाउन
224 कि.मी.
21:07
20:54
21:09
20:55
14min
-
2min
येरकाड
231 कि.मी.
22:02
22:05
22:28
22:15
13min
-
26min
ईरोड जंक्शन
290 कि.मी.
23:38
23:15
23:45
23:20
25min
-
7min
तिरुप्पूर
341 कि.मी.
00:26
00:03
00:29
00:05
24min
-
3min
कोइंबटोर जंक्शन
391 कि.मी.
01:20
00:57
01:25
01:00
25min
-
5min
पोदनुर जंक्शन
397 कि.मी.
01:36
01:24
01:37
01:25
12min
-
1min
पालघाट जंक्शन
447 कि.मी.
02:34
02:32
02:40
02:35
5min
-
6min
शोरानूर जंक्शन
491 कि.मी.
03:17
03:25
03:31
03:30
1min
-
14min
तिरुर
536 कि.मी.
04:28
04:08
04:30
04:10
20min
-
2min
कालीकट
577 कि.मी.
05:13
04:52
05:18
04:55
23min
-
5min
वतकरा
624 कि.मी.
05:53
05:29
05:54
05:30
24min
-
1min
माहे
636 कि.मी.
06:06
05:39
06:08
05:40
28min
-
2min
थालास्सेरी
646 कि.मी.
06:22
05:48
06:24
05:50
34min
-
2min
कननोर
666 कि.मी.
06:44
06:17
06:48
06:20
28min
-
4min
पय्यानुर
700 कि.मी.
07:11
06:49
07:13
06:50
23min
-
2min
कन्हान्गद
729 कि.मी.
07:51
07:18
07:52
07:20
32min
-
1min
कासरगोड
752 कि.मी.
08:09
07:43
08:13
07:45
28min
-
4min
मंगलौर सेंट्रल
798 कि.मी.
09:31
09:30
गंतव्य स्टेशन
1min
-
गंतव्य स्टेशन
पूरा रनिंग स्‍टेटस देखें

16855 में कोच की स्थिति और सीट का नक्शा

पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - 16855 में 17 कोच हैं। आप अपने कोच की स्थिति के बारे में भी जानकारी प्राप्त कर सकते हैं।
There is no seat map for this coach
कोच की स्थिति
*कोच स्थिति की जानकारी पुराने डाटा के आधार पर है। यह करेंट स्टेटस नहीं दिखाता है।
पांडिचेरी
0
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
EN
SLR
UR
UR
A1
B1
S1
S2
S3
S4
S5
S6
S7
UR
UR
UR
SLR
सीट लेआउट
पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल Coach Position and Seat Layoutपट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल Coach Position and Seat Layout

पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - 16855

पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - 16855, PDY (पांडिचेरी) से MAQ (मंगलौर सेंट्रल) तक सप्ताह में 1 दिन चलती है। यह पांडिचेरी से मंगलौर सेंट्रल तक चलने वाली प्रमुख ट्रेन है और 799 किमी. की दूरी तय करती है। आप पट्टुक्कोटै - कारैक्कुडि डेमू स्पेशल - 16855 की सीट उपलब्धता, प्लेटफॉर्म पर अपने कोच की स्थिति, स्टेशनों पर रूकने का समय और 16855 रुट मानचित्र देख सकते हैं। आप puducherry से मंगलौर तक पहुँचने के लिए अन्य परिवहन के साधन भी देख सकते हैं।

16855 की रेटिंग और समीक्षाएं

2.7
20 समीक्षाएं
स्वच्छता
समयबद्धता
परिवार अनुकूल वातावरण
भोजन
ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பிற்கு நடிகர்கள், இயக்குநர், கதைக்களம், தொழில்நுட்பம், பிரமாண்டம் என எவ்வளவோ காரணங்கள் இருக்கலாம். ஆனால் ஒரு நாவல் எப்படித் திரைப்படமாகப் பரிணமித்திருக்கிறது என்ற எதிர்பார்ப்பே ‘பொன்னியின் செல்வன்' படத்தின் அடிப்படை. எம்.ஜி.ஆர், கமல்ஹாசன் போன்ற ஆளுமைகளே நிகழ்த்த முடியாத அற்புதம் எப்படி நிறைவேறியிருக்கிறது என்னும் ஆர்வமும் உற்சாகமும் ஒருங்கே உயிர்பெற்றால் அதுதான் ‘பொன்னியின் செல்வன்.' வானில் தோன்றியிருக்கும் தூமகேதுவால் சோழ அரசர் குடும்பத்திற்குத் தீங்கு நேரலாம் என்கிற எண்ணம் நாடு முழுக்கப் பரவியிருக்கிறது. ராஷ்டிரகூடர்களை வென்றபின், உடனிருக்கும் வந்தியத் தேவனிடம் கடம்பூர் மாளிகையில் நிகழும் ரகசியக் கூட்டத்தை ஒற்றறிந்து தன் தந்தை சுந்தர சோழருக்கும் தங்கை குந்தவைக்கும் தெரிவிக்குமாறு பணிக்கிறார் ஆதித்த கரிகாலன். இதனால் சோழ நிலத்தினூடே பயணிக்கும் வந்தியத்தேவன் யதேச்சையாய் ஆழ்வார்க்கடியான், நந்தினி என கதையின் பிற முக்கிய மாந்தர்களைச் சந்திக்கிறார். கடம்பூர் மாளிகையில் அவருக்குத் தரப்பட்ட வேலையையும் வெற்றிகரமாய் முடிக்கிறார். இப்போது இலங்கை சென்று அருள்மொழி வர்மனை சொந்த தேசத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு கூடுதலாய் இணைய, அங்கே அருள்மொழிவர்மனுக்கும் வந்தியத்தேவனுக்கும் காத்திருக்கிறது ஆபத்து. சோழ சாம்ராஜ்ஜியத்தைச் சூழும் அபாயங்களை வெவ்வேறு நிலப்பரப்புகளில் இருந்தும் எண்ணற்ற பாத்திரங்களைக் கொண்டு விவரிக்கிறது படம். குறும்பும் வீரமும் ஒருங்கே பெற்ற வீரன் வந்தியத்தேவனாய் கார்த்தி. நாவல் படித்தவர்கள் தங்களுக்குள் உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை ஏதோவொரு வகையில் பிரதிபலித்து மற்றவர்களுக்கு மனதுக்கு நெருக்கமான கதைசொல்லியாய்ப் பரிணமித்து அட்டகாசம் செய்கிறார். வந்தியத்தேவனுக்கு இவரை விட்டால் வேறு யார் எனத் தோன்றும்படி நியாயம் செய்திருப்பதே கார்த்தியின் வெற்றி. மூர்க்கமும் மிடுக்குமே, காதலும் அதுதந்த வலியுமே ஆதித்த கரிகாலனின் அடையாளம். வெற்றிச் செருக்கில் நிமிர்ந்து நன்னடை போடும் தருணம் தொடங்கி கடந்தகாலக் குழப்பங்களுக்கு முடிவுரை எழுத அலைபாய்வது வரை விக்ரம் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவ்வளவு பொருத்தம். பெண்கள் சூழ வளர்ந்ததால் நளினமும் கம்பீரமுமான கலவை என்பதே அருள்மொழிவர்மனுக்கான குறிப்பு. அதை இயல்பாகத் திரைக்குக் கடத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. பேரழகும் சாதுரியமும் நிறைந்த குந்தவையாய் உள்ளம் கவர்கிறார் த்ரிஷா. கப்பலில் பின்னணியில் கதிரொளி தெறிக்க அவர் நிற்கும்போது காதலில் விழுவது வந்தியத்தேவன் மட்டுமல்ல, பார்வையாளர்களும்தான். நிராதரவாய் தனித்துவிடப்பட்ட பெண்ணின் கோபமே, இந்தக் கதையின் கருப்பொருள். சோழ தேசம் போலவே கிளைபரப்பி விரியும் இக்கதையை அடுத்தடுத்து நகர்த்திச் செல்வதே நந்தினி எனும் அந்தத் தந்திரசாலியின் புத்திக்கூர்மைதான். அது அப்படியே ஐஸ்வர்யா ராயின் வழி வெளிப்படுகிறது. அரியணையைத் தீர்க்கமாய் நோக்கும் காட்சி ஒருசோற்றுப் பதம். ஹாஸ்யத்திற்கு ஆழ்வார்க்கடியானாய் ஜெயராம், சந்தேகத்திற்கு சின்னப் பழுவேட்டரையராய் பார்த்திபன் என கதாபாத்திரங்களின் மைய குணம் சிதையாமல் பொருத்தமான தேர்வுகள். பிரகாஷ்ராஜ், சரத்குமார், நாசர், பிரபு, நிழல்கள் ரவி, விக்ரம் பிரபு, லால், ரகுமான், கிஷோர், அஸ்வின், ஐஸ்வர்ய லஷ்மி, ஷோபிதா என பக்கம் கொள்ளாத அளவு நடிகர்கள். ஆனால், இரண்டே முக்கால் மணி நேரத் திரைப்படம் கொள்ளுமளவிற்குத்தான் இவர்கள் அத்தனை பேருக்குமான வெளி இருக்கிறது. ‘இப்படித்தான் இருந்திருக்கும்' எனத் திட்டமிட்டுச் சொல்லிவிட முடியாத பல நூற்றாண்டுகளுக்கு முன்னான பண்டைய இசை. அதில் தமிழ்க்குடிகளின் பாரம்பரியமும் பொதிந்திருக்க வேண்டும். இக்காலத்திற்கும் நெருக்கமானதாய் இருக்க வேண்டும் என்கிற சவாலான வேலையைப் பிசகே இல்லாமல் சாதித்துக் காட்டியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான். ஒருபக்கம் பாடல்கள் மூலம் கதை நகர, மற்றொரு பக்கம் பின்னணி இசை வழியே உணர்வுகள் வெளிப்பட என மருத, நெய்தல் நிலப்பரப்பு முழுக்க ரஹ்மானின் ராஜமுத்திரை. தன் பெயருக்கேற்றாற்போல காட்சிகளைச் செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன். கதை நிகழும் காலத்தைப் பல தசாப்தங்களுக்குப் பின் இப்போது உயிர்ப்போடு கண்முன் கொண்டுவந்திருக்கிறார் தோட்டா தரணி. எதைச் சொல்வது, எதை விடுப்பது என்கிற சவாலைத் திறம்பட எதிர்கொண்டு படக்கோவை செய்திருக்கிறார் ஸ்ரீகர் பிரசாத். கல்கியின் ஆதார வசனங்களை எடுத்து அதிலிருந்து தன்பாணியில் வசனங்களைத் தகவமைத்திருக்கிறார் ஜெயமோகன். எந்த இடத்திலும் நம்மை அந்நியப்படுத்தாத அவரின் மொழிநடை படத்தின் பலம். கூடவே முக்கிய அம்சங்களைக் கோடிட்டுக் காட்டும் இளங்கோ குமரவேலின் திரைக்கதையும். இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்து, சீர்ப்படுத்தி வழிநடத்திய தனியொருவர் - மணிரத்னம். தமிழ்நாடே கொண்டாடும் ஒரு நாவலை பலருக்கும் பிடித்த படமாய் மாற்றும் கலை கடைசியாய் மணிரத்னத்திற்குக் கைவந்திருக்கிறது. ஒரு படைப்பாளிக்குரிய சுதந்திரத்தோடு கதைக்குத் தேவை என சில கவித்துவக் காட்சிகளைக் கூடுதலாய்ச் சேர்த்தது தொடங்கி, சமீப கால வழக்கமான ராஜாக்கள் குறித்த மாயப்புனைவு அம்சங்களை கவனமாய்த் தவிர்த்து முழுக்க முழுக்க யதார்த்தத்தை நம்பியதுவரை அவரின் எத்தனிப்பு ஆச்சர்யப்படுத்துகிறது. ஆதித்த கரிகாலன் அளவிற்கு பிற கதாபாத்திரங்கள் பார்ப்பவர்களிடம் உணர்வெழுச்சியை ஏற்படுத்தாதது, பராக்கிரமத்திற்கும் போர்வியூகங்களுக்கும் பெயர்போன சோழர்களின் கதையில் போர்க்காட்சிகளை (நாவலில் இவற்றுக்கு முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அதே படைப்புச் சுதந்திரத்தின் அடிப்படையில் மெனக்கெட்டிருக்கலாம்) மிகச் சாதாரணமாய் படம்பிடித்தது, நாவல் படிக்காதவர்களுக்குக் கதையின் போக்கு எளிதாய்ப் புலப்படாதது, அருள்மொழிவர்மன் என அழைக்கப்படும் ராஜராஜசோழன் என்னும் மாவீரனின் வீரத்தைக் குறைபடுத்திக் காட்டுவதுபோல பாண்டியர்களின் வலைக்குள் சிக்கி ஊமைப்பெண்ணால் காப்பாற்றப்படுவது போன்ற காட்சி சித்திரிப்பு, ஏராளமான பாத்திரங்களை அப்படி அப்படியே அறிமுகப்படுத்தித் தொங்கலில் விட்டிருக்கும் தொய்வு என போதாமைகளும் இருக்கின்றனதான். ஆனால் அசாத்தியம் எனத் தயக்கத்தோடு பலரும் விலகி நின்று, முயன்று தோற்றுப்போன ஒன்றை சாத்தியம் என நிகழ்த்திக் காட்டிய உழைப்பே இந்தப் போதாமைகளை மீறிய ‘பொன்னியின் செல்வனின்' வெற்றி.
worst behaviours and didn't respect passengers by ttr
very good manner pillows, linan, bedsheets towels are provided
please try to this train available in all days, otherwise it's nice time to me
there were many people in the reservation compartment...they had only taken the tickets then.....in short they have made this in to a general compartment during these pandemic times
The train was so dirty, I travelled in 3rd AC, the compartment was so dusty and dirty. the windows was full of insect eggs between the two window glasses.
no......................................
very nice good train to work with you good train
very bad service, Does not meet the exact time
और देखें
समीक्षा लिखे
puducherry से मंगलौर ट्रेन सीट उपलब्धता
puducherry से मंगलौर ट्रेन रनिंग स्‍टेटस
Popular Train from puducherry to Mangalore